May 1, 2024

ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நன்மைதான் ஏற்பட்டுள்ளது

புதுடில்லி: ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நன்மைதான் ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் ஜிஎஸ்டிக்கு முன், வரி வருவாய் வளர்ச்சி ஆண்டுக்கு 12.30%ஆக இருந்தது. தற்போது ஜிஎஸ்டிக்கு பின் தமிழகத்தின் வரி வருவாய் வளர்ச்சி 14.80% என்றாலும் அரசுக்கு லாபம்தானே என்றும் அவர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]