May 18, 2024

துபாயிலிருந்து வந்த ரூ.200 கோடி ஹவாலா பணம் சிக்கியது

சென்னை: சிக்கியது ஹவாலா பணம்… துபாயிலிருந்து ரூ.200 கோடி ஹவாலா பணத்தை தமிழகத்தில் அப்பு [எ] விநாயகவேலனிடம் ஒப்படைக்க முயன்றவர் சிக்கினார். வினோத்குமார் ஜோசப் துபாய், மலேசியாவில் பிரபல ஹவாலா ஏஜெண்ட் என கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவரிடம் இருந்து செல்போன், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு IT, ED அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]