May 28, 2024

பத்திரப் பதிவுத்துறையால் வழங்கப்படும் சேவைகளுக்கான கட்டணம் உயர்வு

சென்னை: கட்டணம் உயர்வு… பத்திரப் பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு நடைமுறை நாளை ஜூலை 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தெரிவித்துள்ளது. இதன்படி, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.2200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தனிமனை பதிவிற்கான கட்டணம் ரூ.200-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]