May 27, 2024

ரேணிகுண்டாவில் ஒய்எஸ்ஆர் காங்கிரசின் பொருட்கள் பறிமுதல்

ரேணிகுண்டா: அதிகாரிகள் பறிமுதல்… ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் கிடங்கு ஒன்றில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார பொருட்கள் மற்றும் லாரி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]