May 11, 2024

ஈஸ்டர் திருநாளை ஒட்டி போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை

வாடிகன்: இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் கத்தோலிக்க மதத்தை தழுவிய 8 வயது சிறுவன் ஒருவனுக்கு ஞானஸ்னானம் செய்தார். பின்னர் உரையாற்றிய அவர், உலகில் அனைத்து போர்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் உக்ரைன் மக்களை தியாகிகள் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]