ஒரே நாளில் நாலு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர்
புதுடில்லி: நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்… பிரதமர் மோடி இன்று ஒரே நாளில் அஸ்ஸாம், அருணாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இடாநகரில் வடகிழக்கு மாநிலங்களுக்கான 10 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.