அடுத்த 3 மணிநேரம் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பாம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.