April 20, 2024

Rain

வரலாறு காணாத மழை.. ஐக்கிய அரபு அமீரகத்தில் மீட்பு பணிகள் தீவிரம்

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செவ்வாய்கிழமை பெய்த கனமழையால், நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. கடந்த 24 மணி நேரத்தில் 142 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக...

தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: தென் தமிழகம் மற்றும் வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல்...

தமிழகத்தில் இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் தமிழகப் பகுதிகளின்மேல்...

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் 12 செமீ கோடை மழை பதிவாகியுள்ளது. இது...

இன்று தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தேனி, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, கரூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது....

எழும்பூரில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

சென்னை: ஈவேரா சாலையில் டாக்டர் நாயர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் (வடக்கு) மேம்பாலத்தின் குறுக்கே (நாயர் பாயின்ட் சந்திப்பு) நெடுஞ்சாலை துறையினர் நாளை (ஏப்.13) மற்றும் நாளை...

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (ஏப்ரல் 12) ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதே...

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல அடுக்கில் காற்றின் திசை மாறி மாறி நிலவும். இதன் காரணமாக இன்றும், 13,...

தமிழகத்தில் இன்று முதல் 14-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 14ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:...

பொள்ளாச்சியை அடுத்த வனப்பகுதியில் மழை குறைவு… வறண்டு வரும் நீரோடைகள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த வனப்பகுதியில் மழை பெய்யாததால், அங்குள்ள ஓடைகள் தண்ணீரின்றி வறண்டு வருகின்றன. இதனால் விலங்குகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். பொள்ளாச்சியை அடுத்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]