நாளை ரமலான்… தலைமை காஜி அறிவிப்பு
சென்னை: நாளை 11ம் தேதி அன்று ரம்ஜான் கொண்டாடப்படும் – தலைமை காஜி அறிவித்துள்ளார். ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள்.
ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாளை வியாழக்கிழமை அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.