பாஜக எம்பி.,க்கு சிறப்பு கோர்ட் உத்தரவு
பதுடில்லி: மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா கட்டாயம் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.