மூன்று நாட்கள் தமிழகத்தில் டாஸ்மாக் மூடல்
சென்னை: தமிழகத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளில் இருந்து வாக்குப்பதிவு நடைபெறும் நாள் வரை கடைகள் மூடப்படும். மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ந்தேதியும் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.