திகார் சிறையில் அடைக்கப்படும் முதல்வர்!
டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21ம் தேதி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சற்றுமுன் ஆஜர்படுத்தப்பட்டார். கெஜ்ரிவாலின் ED காவலை நீட்டிக்க தேவையில்லை என அமலாக்கத்துறை வாதிட்ட நிலையில், கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.