நாட்டில் 2 முக்கிய பிரச்னைகள் உள்ளன… ராகுல் காந்தி பிரச்சாரம்
ராஜஸ்தான்: நாட்டில் வேலையின்மை, பணவீக்கம் ஆகிய 2 முக்கிய பிரச்சனைகள் உள்ளதாக காங். எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் விலைவாசி உயர்வில் இருந்து நிவாரணம் தேவை என்றும் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு பிரதமர் மோடி குறைந்தபட்ச ஆதரவு விலை தரவில்லை என்றும் ராஜஸ்தானில் காங். எம்.பி ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டார்.