May 10, 2024

உதயநிதியின் முதலமைச்சர் கனவு பலிக்காது… இ.பி.எஸ். பிரச்சாரம்

ஆரணி: ஆரணி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை சேவூர் புறவழிச்சாலையில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், தி.மு.க.வின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது. அமைச்சர் உதயநிதியின் முதல்-அமைச்சர் கனவு பலிக்காது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]