May 23, 2024

produce

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் கவின்…!!!

சென்னை: இயக்குனர் நெல்சன் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சுவாரஸ்யமான உள்ளடக்கம் கொண்ட படங்களைத் தயாரிப்பதே நோக்கம்” என்றார். அதன்படி கவின்...

சத்தான இட்லிக்கு சூப்பர் டிப்ஸ்

மாவு அரைக்கும்போது, வெறும் அரிசிக்கு, சத்து நிறைந்த தானியங்களை பயன்படுத்தியும் மாவு அரைக்கலாம்.. குறிப்பாக, கேழ்வரகு, ஓட்ஸ், கொள்ளு போன்றவற்றை சேர்த்து இட்லிக்கு மாவு அரைக்கலாம்.. அதேபோல...

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்., 22 வரை நீட்டிப்பு..!!

சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்கில் வங்கி சமர்ப்பித்த அசல் ஆவணங்களைப் பெற, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏப்ரல் 22-ம்...

நாட்டில் 2 முக்கிய பிரச்னைகள் உள்ளன… ராகுல் காந்தி பிரச்சாரம்

ராஜஸ்தான்: நாட்டில் வேலையின்மை, பணவீக்கம் ஆகிய 2 முக்கிய பிரச்சனைகள் உள்ளதாக காங். எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் விலைவாசி உயர்வில் இருந்து நிவாரணம் தேவை...

கற்கானம் எனப்படும் காளை மாடுகள் பூட்டிய கல்செக்கில் இயற்கை முறையில் எண்ணெய் உற்பத்தி செய்யும் எம்.பி.ஏ., பட்டதாரி

சென்னை: இயற்கை வழியில் சாகுபடி செய்து கற்கானம் செக்கில் எண்ணெய் எடுத்து விற்பனை செய்து வருகிறார் பட்டுக்கோட்டையை சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி சரவணன். இறைவனை வழிபட, நன்றியை...

விசா இல்லாமல் வாழ்ந்து வந்த தமிழரை கைது செய்த தலைமையக போலீசார்

கொழும்பு: விசா இல்லாத தமிழர் கைது... இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து விசா இன்றி 2 வருடங்களாக வாழ்ந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை...

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இனி அவ்வளவுதானா? ரசிகர்கள் பரபரப்பு

சென்னை: 9வது சீசனோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியே முடிவுக்கு வர இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. ஏப்ரல் 28, 2006ம் ஆண்டு பாடகி...

கொப்பரை தேங்காய் விளைபொருளை மத்திய அரசின் நாஃபெட் நிறுவனம் மூலம் கொள்முதல்

நாமக்கல்: விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறும்...

ஏ ஆர் முருகதாஸ்- கௌதம் கார்த்திக்கின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என தகவல்…

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு உயிர் கொடுத்து படங்களை தயாரிக்க உள்ளாராம். முதல் படமாக தன்னுடைய உதவியாளர் பொன் குமார் என்பவர் இயக்கும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]