அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதீஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்
அமெரிக்கா: செங்கடல் பகுதியில் அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்குக் கப்பல மீது ஹவுதீஸ் பயங்கரவாதிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஹவுதீஸ் இயக்கத்தினர் மீது அமெரிக்காவும்...