April 27, 2024

அமெரிக்கா

நிஜ்ஜார் கொலை வழக்கு… கனடாவுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.. அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்

வாஷிங்டன்: காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடாவுக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்ட...

அமெரிக்காவில் நிறுவப்படும் 19 அடி உயர பிரமாண்ட அம்பேத்கர் சிலை

வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலாந்தில் 19 அடி உயர அம்பேத்கரின் சிலை அக்டோபர் 14ம் தேதி திறக்கப்படுகிறது. அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள அக்கோகீக்கில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய...

இந்தியா- அமெரிக்கா உறவு சந்திரயானை போல் நிலவுக்கு செல்லும்… ஜெய்சங்கர் பெருமிதம்

வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்க நாடுகளின் உறவு சந்திரயானை போல் நிலவு வரை செல்லும் என ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். வாஷிங்டனில் உள்ள இந்தியா அவுஸில்...

இந்திய தூதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதாக மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு... கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது,” என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்....

நியூயார்க் நகரில் பெய்து வரும் கனமழையால் அவசர பிரகடனம் அறிவிப்பு

நியூயார்க்: நியூயார்க் நகரில் பெய்து வரும் கனமழையால், நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நியூயார்க் நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாதமாக பெய்த கனமழையால், வெள்ளிக்கிழமை காலை,...

கனடா உடனான மோதலுக்கு மத்தியில் இந்திய – அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

வாஷிங்டன்: கனடாவுடனான மோதல்களுக்கு இடையே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலரை சந்தித்து பேசினார். காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே...

அமெரிக்காவில் மருத்துவ சேவை வழங்குவதில் ரூ.23 கோடி மோசடி செய்த இந்தியர்

வாஷிங்டன்: அமெரிக்காவின் மிச்சிகனில் ஷ்ரிங் ஹோம் கேர் என்ற ஹோம் மெடிக்கல் சர்வீஸ் நிறுவனத்தை நடத்தி வருபவர் யோகோஷ் பஞ்சோலி (43). இந்நிறுவனத்தின் உரிமையாளராக இந்தியரான யோகேஷ்...

இந்தியா அரிசி ஏற்றுமதி தடையை நீக்க அமெரிக்கா கோரிக்கை

வாஷிங்டன்: பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கான தடையை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. 140 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய...

மெக்சிகோ வழியே அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகள்.. நிலவரங்களை நேரலை செய்தார் மஸ்க்

மெக்சிகோ: மெக்சிகோ எல்லை வழியாக ஆயிரக்கணக்கான அகதிகள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்து வரும் நிலையில், டெஸ்லா நிறுவன சிஇஓ எலான் மஸ்க் அப்பகுதிக்கு சென்றிருப்பது பரபரப்பை...

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

வாஷிங்டன்: நியூயார்க் நகரில் கடந்த வாரம் ஐ.நா. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார். இந்நிலையில், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]