ஐஸ்கிரீமில் இருந்த புழு… அதிர்ச்சியடைந்தவர் கொடுத்த புகார் மீது நடவடிக்கை
ஆற்காடு: ஆற்காடு பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஐஸ்கிரீம் பார்லரில் தாவூத் பாஷா என்பவர் தனது மகனுடன் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது பாதாம் ஃப்ரூட்ஸ் ஐஸ்கிரீமில்...