May 27, 2024

ஆய்வு

இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி… ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான "நான் முதல்வன்" திட்டம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் குறுகிய கால...

பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு தரமானதாக உள்ளது

சென்னை: கள ஆய்வில் முதலமைச்சர்’திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலத்திற்கு வந்தார். அதை தொடர்ந்து  2 வது நாளாக சேலம் மாவட்ட ஆட்சியர்...

புதுக்கோட்டையில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு

புதுக்கோட்டை, புதுக்கோட்டையில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். பருவம் தவறி பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பல ஆயிரம்...

வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான கள செய்ய வரும் 15ம் தேதி சேலத்திற்கு முதல்வர் வருகை

சேலம்: வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுக் கூட்டம், வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் சேலத்தில் நடக்கிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழகம் முழுவதும்...

வரும் 15-ந் தேதி சேலம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்… மாவட்ட திட்ட பணிகள் குறித்து ஆய்வு

சேலம், தமிழகம் முழுவதும் அனைத்து துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம்,...

அதிர்ச்சி தகவல்….. தாவரங்கள் மற்றும் விலங்குகளை இழக்கும் அமெரிக்கா

அமெரிக்கா: அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான தாவரங்கள் மற்றும் விலங்குகள் அழியும் அபாயத்தில் இருப்பதாக NatureServe என்ற பாதுகாப்புக் குழு எச்சரித்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க மற்றும் கனேடிய ஆராய்ச்சியாளர்கள்...

டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் :அமைச்சர்களின் ஆய்வு அறிக்கை தாக்கல்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு இன்று (ஜன.6) முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அறிக்கை சமர்பித்தது. டெல்டா மாவட்டங்களில் பிப்ரவரி...

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு எதிரொலி… வேலூர் மாநகராட்சி வார்டுகளில் தூய்மைப்பணி

வேலூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு எதிரொலியாக வேலூர் மாநகராட்சியின் 3 வார்டுகளில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக கடந்த...

அரியானாவில் சட்டவிரோத சுரங்க பணியை ஆய்வு… டி.எஸ்.பி. மற்றும் மாஜிஸ்திரேட் மீது கொலை முயற்சி

கர்னால், ஹரியானாவில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கருண்டா பகுதியில் சர்வே பணிக்காக டி.எஸ்.பி. மனோஜ்குமார் மற்றும் கருண்டா மாஜிஸ்திரேட் தலைமையிலான...

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து விவசாயிகளுக்குஇழப்பீடு வழங்க வேண்டும்… டிடிவி தினகரன் வேண்டுகோள்

சென்னை, தமிழக அரசு உடனடியாக மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முறையாக கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]