செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
செங்கல்பட்டு: தமிழகத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியதை அடுத்து மருத்துவமனைகளில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்....