May 27, 2024

ஆய்வு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

செங்கல்பட்டு: தமிழகத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியதை அடுத்து மருத்துவமனைகளில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்....

காலநிலை மாற்றத்தால் சென்னையில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு

சென்னை: சென்னையின் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள பசுமை மற்றும் நீர் உள்கட்டமைப்பை ஒருங்கிணைக்கும் விரிவான திட்ட அறிக்கையை சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம் விரைவில்...

பனிப்பாறைகளை இழந்த இமயமலை… ஆய்வாளர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்

புதுடில்லி: இமயமலை கடந்த 20 ஆண்டுகளில் 57 கோடி யானைகளுக்குச் சமமான எடை கொண்ட பனிப்பாறைகளை இழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக...

கலைஞர் நினைவு நூலகம் கட்டிட பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

மதுரை: கலைஞர் நூலகப் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார். மதுரை புதுநத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகத்தின் கட்டுமானப்...

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்… ஆர்.ஜி.ஆனந்த் ஆய்வு

தஞ்சாவூர்: பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறினார். தேசிய குழந்தைகள் உரிமைகள்...

ராஜபாளையம் அருகே சிற்பங்கள் நிறைந்த கல் தூண் மண்டபத்தில் ஆய்வு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சிற்பங்கள் நிறைந்த கல் தூண் மண்டபத்தில் ஆய்வு நடந்தது. ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் காயல்குடி ஆற்றுப்பாலத்தின் ஓரத்தில் கல் தூண்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 22,767 பேர் எழுதினர்.  தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. இதற்காக நெல்லை மாவட்டத்தில் 96...

ஆதனூர், கரசங்கால் ஊராட்சிகளில் தலைமைச்செயலாளர் ஆய்வு

ஆதனூர்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. பண்ணையில் உள்ள பூவரசு, முருங்கை,...

சென்னையில் 2வது ஐடி எக்ஸ்பிரஸ்வே அமைக்க ஆய்வு

சென்னை: சென்னையில் 2வது ஐடி விரைவுச்சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வி.வேலு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்...

கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

திண்டுக்கல்: கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள வனப்பகுதிகளிலும், ஏராளமான தனியார் தோட்டங்களிலும் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் மின் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]