உடல்நிலையை பொருட்படுத்தாமல் காவிரி போராட்டத்தில் பங்கேற்ற நடிகை லீலாவதி
சோழதேவனஹள்ளி: தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டதை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாண்டியாவில் விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவாக...