May 2, 2024

காங்கிரஸ்

காங்கிரசில் இணைந்தார் முன்னாள் டிஜிபி கருணாசாகர்

பீகார்: காங்கிரசில் இணைந்தார்... பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த கருணா சாகர், 32 ஆண்டுகள் தமிழக காவல்துறையில் டி.ஜி.பி உள்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு...

காங்கிரஸ் கொடுத்த புகார்… அதிரடி நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம

தெலுங்கானா: 2 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை... தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் 48 மணி நேரத்திற்கு பரப்புரை செய்ய தடை விதிக்கபட்டுள்ளது. தங்கள்...

ஆறு முறை எம்எல்ஏவாக இருந்தவர் காங்கிரசிலிருந்து விலகி பாஜவில் சங்கமம்

இந்தூர்: 6 முறை எம்.எல்.ஏ.-வாக இருந்த ராம்நிவாஸ் ராவத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார். மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில்...

எங்களுக்கு ஒரு வாரம் டைம் வேணும்… எங்களுக்கு 15 நாட்கள் வேணும்

புதுடில்லி: தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்க்கு பதில் அளிக்க பாஜக 1 வாரம் கேட்கிறது. காங்கிரஸ் 15 நாட்கள் கேட்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தல்...

யார் அந்த வேட்பாளர்கள்… சஸ்பென்ஸ் தொடர்ந்து நீடிப்பு

புதுடில்லி: அமேதி, ரேபரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என்பதில் சஸ்பென்ஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது. காங்கிரஸ் சார்பில் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்படப்போவது யார்...

மகாராஷ்டிராவில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இல்லாததால் காங்கிரசுக்கு பிரசாரம் செய்ய முகமது ஆரிப் கான் மறுப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் முகமது ஆரிப் (நசீம்) கான், காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரச்சாரகர் பதவியில் இருந்து விலகினார். மக்களவைத் தேர்தலில் ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட...

உ.பி.யில் 2 கட்ட தேர்தல் முடிந்த பிறகும் காங்கிரஸ் தீவிரம் காட்டவில்லை என புகார்

புதுடெல்லி: 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உ.பி.யில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அகில இந்திய கூட்டணியில் காங்கிரஸ் 17 இடங்களிலும், சமாஜ்வாதி 63 இடங்களிலும் போட்டியிடுகின்றன....

பிரதமர் மோடியால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது: ப.சிதம்பரம்

புதுடெல்லி: பிரதமர் மோடியால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும்,...

இளைஞர்களிடம் இருந்து ராணுவ பணியை பிரதமர் மோடி பறித்தார்… ராகுல்காந்தி குற்றச்சாட்டு

கர்நாடகா: அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களிடம் இருந்து ராணுவ பணியை பிரதமர் மோடி பறித்தார் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு...

காங்கிரஸில் இணைந்த மன்சூர் அலிகான்: செல்வப்பெருந்தகைக்கு நேரில் விருப்ப கடிதம்

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்தார். தமிழ்நாடு காங்கிரஸ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]