பிரதமர் நரந்திர மோடி இந்திய நாட்டை தனது குடும்பமாக பார்க்கிறார்… கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து
சென்னை, ‘பிரதமர் மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் நடைபெற்றது. விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டார். விழாவில் கவர்னர்...