எதிர்கட்சி தலைவர்கள் நேரலையில் பேசுவது இருட்டடிப்பு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சை நசுக்குவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவை நடுநிலையாக செயல்படவில்லை என்றும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சு நேரலைக்கு பதிலாக இருட்டடிப்பு...