April 27, 2024

சிறை

ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் போர் வேண்டாம் என எழுதிய பெண்ணுக்கு 8 நாட்கள் சிறை

மாஸ்கோ: ரஷ்யாவில் வாக்குச் சீட்டில் ‘போர் வேண்டாம்’ என்று எழுதிய பெண்ணுக்கு 8 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருவது...

தமிழக மீனவர்கள் 15 பேரை மீண்டும் சிறைபிடித்த இலங்கை கடற்படை

இலங்கை: ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினர் மற்றும் கடல்...

ஈரான் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்த கிராமிய விருது வென்ற பாடகருக்கு 3 ஆண்டு சிறை

ஈரான்: கிராமிய விருது வென்ற ஈரான் பாடகருக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஈரான் அரசு கடந்த 2022ம் ஆண்டு...

இந்திய இருமல் மருந்தால் குழந்தைகள் மரணம்… உஸ்பெகிஸ்தானில் 21 பேருக்கு சிறை

உஸ்பெகிஸ்தான்: இந்தியாவில் தயாராகும் மருத்துவம் மற்றும் மருந்துப் பொருட்களை நம்பி பயன்படுத்திய நாடுகளில் உஸ்பெகிஸ்தான் தேசமும் ஒன்று. வெளிநாடுகளில் விற்பனை செய்வதற்கு என்றே இந்தியாவில் தயாராகும் குறிப்பிட்ட...

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூதரக ரீதியில் தலையிட்டு பிரதமர் மோடியும், ஒன்றிய...

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்: கடந்த 4ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்ற 23 தமிழக மீனவர்களை, 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறை...

பிரபல பாலிவுட் இயக்குநருக்கு 2 ஆண்டு சிறை

சினிமா: பாலிவுட்டின் பிரபலமான மற்றும் வெற்றிகரமான தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களில் ஒருவர் ராஜ்குமார் சந்தோஷி. இவருக்கு எதிராக குஜராத் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட காசோலை பவுன்ஸ் வழக்கில், ராஜ்குமார்...

அலெக்ஸி நவால்னி சிறையில் மரணம்.. புதின் பொறுப்பேற்க உலக நாடுகள் வலியுறுத்தல்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் ஆட்சிக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் தீவிரமாக செயல்பட்டு வந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி சிறையில் உயிரிழந்த சம்பவம் அந்த...

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் விடுதலை

சென்னை: இலங்கை கடற்படையால் கடந்த 3 ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 20 பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு...

மேற்கு வங்க சிறைகளில் 4 ஆண்டில் 62 குழந்தைகள் பிறப்பு

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் சிறைகளில் காவலில் இருக்கும்போது பெண் கைதிகள் பலர் கர்ப்பமாக இருக்கின்றனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் சமீபத்தில் வெளியானது. மேற்கு வங்கத்தில் உள்ள சிறைகளில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]