ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் விடுதலை
சென்னை: இலங்கை கடற்படையால் கடந்த 3 ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 20 பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: இலங்கை கடற்படையால் கடந்த 3 ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 20 பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.