April 25, 2024

மீனவர்கள்

மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் கிடைத்ததில் மீனவர்கள் மகிழ்ச்சி..!!

ராமேஸ்வரம்: மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் உடனடியாக கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகம் முழுவதும் தற்போது விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது....

நாளை முதல் தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்

சென்னை: நாளை முதல் மீன்பிடி காலம் தொடங்குகிறது. மீன்பிடித் தடைக்காலத்தைப் பயன்படுத்தி, மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவர். மன்னார் வளைகுடா கடலில் தற்போது...

பாம்பன் மீனவர்களின் வலையில் சிக்கிய மீன்களுக்கு கூடுதல் கட்டணம்

மண்டபம் : பாம்பன் மீனவர்களின் வலையில் சிக்கிய சூடை மீன்களை வியாபாரிகள் அதிக விலை கொடுத்து வாங்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராமேஸ்வரம் பாம்பன் வடக்கு கடற்கரையில்...

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை வருகை

சென்னை : கடந்த மார்ச் 16ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்கள் 2 படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்துக்...

புதுச்சேரி முதல்வர் மீது மீனவர்கள் கோபம்… அமைச்சரிடம் வாக்குவாதம்

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களுக்குப் புதிய திட்டங்கள் கொண்டு வருவதற்கு பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கோரி முதலமைச்சர் ரங்கசாமி, பட்டினச்சேரி மீனவ கிராமத்தில்...

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிரந்தரமாக தடுக்க கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பதுதான் ஒரே வழி: ஓபிஎஸ் கருத்து

சென்னை: "இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிரந்தரமாக தடுக்க ஒரே வழி, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக காலூன்றப்பட்ட இந்தியாவின் ஒரு பகுதியான கச்சத்தீவை இலங்கையிடம்...

தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்

இலங்கை: 19 மீனவர்கள் விடுதலை... இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொழும்பில் இருந்து சென்னை புறப்பட்டுள்ளதாக, இந்திய...

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி காரைக்கால் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்

காரைக்கால்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கக் கோரி, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் நேற்று தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை...

சீர்காழி அருகே மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி கடலுக்குள் இறங்கி போராட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். கீழமூவர்கரை கிராமத்தில் ரேஷன் கடை, தூண்டில் வளைவு, மீன்...

நிபந்தனையுடன் 7 மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்

மண்டபம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை நீதிமன்றம் நிபத்தனையுடன் நேற்று விடுதலை செய்தது. ராமேஸ்வரம் துறைமுகம் கடலோரப் பகுதியில் இருந்து கடந்த 20ம் தேதி மீன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]