May 18, 2024

மீனவர்கள்

தமிழக மீனவர்கள் 17 பேரை உடனடியாக மீட்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களும் 3 மீட்புப்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மிஜாம் புயல் அச்சம் காரணமாக கடந்த சில...

மீனவர்கள் கவலை… 12 அடிக்கு மேல் எழும்பும் அலைகள்

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக நாகை கடற்கரையோர பகுதிகளில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகின்றன. அலைகளில் சிக்கி 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான...

நவம்பர் 30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம்: நாளை வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதை அடுத்து நவம்பர் 30ஆம் தேதி வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்...

நவ., 26-ம் தேதிக்குள் ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தல்

சென்னை: ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் நவம்பர் 26-ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அறிவுறுத்தி உள்ளார். தெற்கு...

இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் தமிழகம் வருகை

சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 64 மீனவர்கள் கடந்த அக்டோபர் 14-ம் தேதி இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்த போது, எல்லை தாண்டியதாக 64 பேரையும் இலங்கை...

தனுஷ்கோடியில் எல்லைத் தாண்டிய இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

தனுஷ்கோடி: இந்திய எல்லைக்கு அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல் படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள்...

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: கனமழை பெய்ய வாய்ப்பு... தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை...

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது… தொடர்ந்து அத்துமீறும் இலங்கை

தமிழகம்: தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லை மிகவும் குறுகியது. தமிழகக் கடற்கரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவு சென்றால் தான் மீன்கள் கிடைக்கும். அவ்வாறு மீன்கள் கிடைக்கும் பகுதிகள்...

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தல்

சென்னை: தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]