May 18, 2024

மீனவர்கள்

எண்ணெய் கசிவால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு.. நிவாரணம் கோரி மீனவர்கள் மனித சங்கிலி போராட்டம்

கும்மிடிப்பூண்டி: சமீபத்தில் பெய்த கனமழையின் போது, மணலி பகுதியில் உள்ள சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் (சிபிசிஎல்) எண்ணெய் கசிவு ஏற்பட்டு, மழைநீருடன் கலந்து, சென்னை - மணலி...

எண்ணூர் காட்டுகுப்பம் பகுதியில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஆய்வு

சென்னை: கமல் ஆய்வு... நிவாரணம் என போனஸ் கொடுத்து தப்பிக்க முடியாது என எண்ணூர் காட்டுகுப்பம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆய்வு செய்தார்....

டெல்டாவில் விடிய விடிய மழை… 2.15 லட்சம் மீனவர்களின் தொழில் முடக்கம்

திருவாரூர்: டெல்டா மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், வேளாங்கண்ணி, திருக்குவளை, திருமருகல், கீழ்வேளூர் பகுதியில் நேற்றிரவு முதல்...

கடல் சீற்றத்தால் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 23 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வேதாரண்யம்: தமிழக கடலோர பகுதிகளில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்ட கடல் பகுதிகளில் பலத்த...

இலங்கையில் 45 மீனவர்கள், 138 மீன்பிடி படகுகளை மீட்க முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கையில் உள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர்...

புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேரை சிறைபிடித்தது இலங்கைக் கடற்படை

புதுக்கோட்டை: வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாக நடந்து...

நாகை, காரைக்கால் மீனவர்கள் 25 பேரை கைது செய்த இலங்கை கடற்படை.. விசைப் படகுகளும் பறிமுதல்

நாகப்பட்டினம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை, காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்கள் பயணம் செய்த 2...

அக்கரைப்பேட்டை மீனவர்கள் 12 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படை

நாகை: நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 25 பேர் கைது

தமிழகம்: தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் காரைக்கால், நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்...

கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கசிவு தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தன்னிச்சையாக வழக்கு பதிவு

சென்னை: கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கசிவு தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தன்னிச்சையாக வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]