May 5, 2024

மீனவர்கள்

6 பேர் ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை…மீன்பிடி உபகரணங்களை நாட்டுடைமையாக்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் ஜன., 22-ல் சிறைபிடிக்கப்பட்டனர். மேலும், அந்த படகில் இருந்த ஐசக் (47), சிசேரியன் (43), சமாதான (38), ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் (34), நிஷாந்தன்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 22ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 400...

ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரையும், விசைப்படகையும் விடுதலை செய்யக் கோரி போராட்டம்.

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். இரவில் மீன்பிடித்துகொண்டிருந்த போது ரோந்து கப்பலில் வந்த...

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம்: மீனவர் சங்கத்தினர்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 492 விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். ஜேம்ஸ், சகாயராஜ் ஆகியோருக்கு சொந்தமான 2 படகுகளில் சென்ற...

தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

உலகம்: சமீபத்திய வாரங்களில் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது அதிகரித்துள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை...

நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை… இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை: நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 15ல் அனுமதி சீட்டுடன் மீனவர்கள் மீன் பிடிக்க...

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். தமிழகத்தின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச்...

இலங்கை சிறையில் இருந்து 12 புதுக்கோட்டை மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் 13-ம் தேதி விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 12...

தமிழக மீனவர்களை இலங்கை ராணுவ வீரர்கள் சட்டவிரோதமாக கைது செய்தது கண்டனத்துக்குரியது: அன்புமணி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே ஐசக், ஆரோக்கியதாஸ் ஆகியோருக்கு சொந்தமான 2...

கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள்… மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களும் அவர்களது படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]