May 18, 2024

மீனவர்கள்

இலங்கை சிறையில் இருந்து 12 புதுக்கோட்டை மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் 13-ம் தேதி விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 12...

தமிழக மீனவர்களை இலங்கை ராணுவ வீரர்கள் சட்டவிரோதமாக கைது செய்தது கண்டனத்துக்குரியது: அன்புமணி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே ஐசக், ஆரோக்கியதாஸ் ஆகியோருக்கு சொந்தமான 2...

கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள்… மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களும் அவர்களது படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்....

நாகை மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு… இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்

நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, நாகையை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தர்மபாலன்...

தூத்துக்குடி கடலில் பலத்த காற்று… மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை…!!

தூத்துக்குடி: வானிலை முன்னறிவிப்பின்படி, கேரள கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த சுழற்சி நிலவுகிறது. இலங்கையின் தெற்கே இந்தியப் பெருங்கடலின் பூமத்திய ரேகையின் கிழக்குப் பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் விடுதலை

ராமேஸ்வரம்: கடந்த டிச., 6-ம் தேதி தலைமன்னார் அருகே ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து உயிர்தராஜ் மற்றும் 8 மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். கைது...

வரும் 6ம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்பு…. வானிலை மையம் தகவல்

சென்னை : வரும் 6ம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:...

ஸ்ரீஹரிகோட்டாவில் பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளதால், மீனவர்களுக்கு தடை

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் நாளை காலை 9.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. எக்ஸ்போசாட் உள்ளிட்ட 10 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும்...

தனியார் உர தொழிற்சாலையை மூட வலியுறுத்தி மீனவர்கள் தொடர் போராட்டம்

சென்னை: எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் தனியார் உர தொழிற்சாலை இயங்கி வருகிறது. அம்மோனியா வாயு இதற்கு முக்கிய மூலப்பொருள். சரக்கு கப்பல்களில் இருந்து திரவ வடிவில்...

வாழ்க்கையை சுழற்றிப் போட்ட சுனாமி… மலர் தூவி அஞ்சலி செலுத்திய மீனவர்கள்

தமிழகம்: டிசம்பர் 26, சுனாமி எனப்படும் ஆழிப் பேரலை தமிழகத்தை சூறையாடியதன் 19-ம் ஆண்டு நினைவு தினம். அன்னை மடியாக திகழ்ந்த கடல் அன்று எமனாக மாறி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]