May 5, 2024

மீனவர்கள்

நிபந்தனையுடன் 7 மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்

மண்டபம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை நீதிமன்றம் நிபத்தனையுடன் நேற்று விடுதலை செய்தது. ராமேஸ்வரம் துறைமுகம் கடலோரப் பகுதியில் இருந்து கடந்த 20ம் தேதி மீன்...

நிபந்தனையுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை

மண்டபம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை நிபந்தனைகளுடன் இலங்கை நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. ராமேஸ்வரம் துறைமுக கடற்கரை பகுதியில் இருந்து கடந்த 20-ம் தேதி மீன்பிடிக்க...

தமிழக மீனவர்களை விடுவித்தது இலங்கை கோர்ட்

இலங்கை: மீனவர்கள் விடுவிப்பு... எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் நாகையைச் சேர்ந்த மீனவர்களில் 33 பேரை இலங்கை ஊர்க்காவல் துறை...

பா.ஜ.க. மீனவ நிர்வாகிகளை விரட்டியடித்த குளச்சல் மீனவர்கள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட குளச்சல் மீனவர்களை மீட்பதாக கூறிய பா.ஜ.க.,வினர் விரட்டியடிக்கப்பட்டனர். குளச்சல் மீனவர்கள் 85 பேரும், 5 படகுகளும் தூத்துக்குடி மீனவர்களால் கடந்த 20-ம்...

ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் திடீர் வாபஸ்

மண்டபம்: இலங்கை சிறையில் உள்ள 58 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். மேலும், வரும் 26ம் தேதி...

32 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது: யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 500 படகுகளில் நேற்று 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே விக்டோரியன், அருளானந்தன்,...

ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழகம் : வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் கடுமையாக தாக்கியும், அவர்களிடம் உள்ள வலை, ஜிபிஎஸ் கருவிகள் உட்பட மீன்பிடி...

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்திய எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக...

தமிழக மீனவர்கள் 15 பேரை மீண்டும் சிறைபிடித்த இலங்கை கடற்படை

இலங்கை: ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினர் மற்றும் கடல்...

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக 22 மீனவர்களை கைது செய்த இலங்கை

சென்னை: மீனவர்கள் கைது... எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது 3 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். மேலும் கைது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]