May 8, 2024

சிறை

2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நிலையில் சட்டம் படித்து ‘குற்றமற்றவர்’ என நிரூபித்த இளைஞர்

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நிலையில் சட்டம் படித்து தன்னை குற்றமற்றவராக நிரூபித்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்...

புழல் சிறையிலிருந்து தப்பிய பெண் கைதி பெங்களூருவில் கைது

சென்னை: சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (32). பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இவர் கடந்த அக்டோபர் 17ம் தேதி அரும்பாக்கம் போலீஸார் திருட்டு வழக்கு...

கோவை சிறையில் ஐஎஸ்ஐஎஸ் கொடி… ஜெயிலருக்கு மிரட்டல் விடுத்த கைதி மீது வழக்கு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிப் முஸ்தஹீன் (30). இவர் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஈரோடு போலீஸார் அவரை உ.பா சட்டத்தில் (சட்டவிரோத...

புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேரை சிறைபிடித்தது இலங்கைக் கடற்படை

புதுக்கோட்டை: வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாக நடந்து...

புழல் சிறையில் இருந்து பெண் கைதி எஸ்கேப்: 2 வார்டன்கள் சஸ்பெண்ட்

சென்னை: சென்னையில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பெண் குற்றவாளி ஜெயந்தி (32) என்பவரை கடந்த அக்டோபர் 17-ம் தேதி போலீஸார் கைது செய்து புழல் சிறையில்...

துணைவேந்தரை சிறைபிடித்த காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள்

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் கடந்த சில மாதமாகவே பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மாதந்தோறும் முறையாக சரியான தேதியில் சம்பளம், ஓய்வூதியம்...

சிகிச்சை முடிந்து செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்… மீண்டும் புழல் சிறை

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி...

அமெரிக்காவில் இந்திய மாணவனை தாக்கி சிறை வைப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் படிக்க சென்ற இந்திய மாணவரை கடுமையாக தாக்கி, வீட்டில் சிறை வைத்த இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவின் ரோல்லாவில்...

அரசு ஊழியரை தாக்கினால் ஓராண்டு சிறை போதும்… நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

புதுடெல்லி: அரசு ஊழியர்களை தாக்கியவர்களுக்கு விதிக்கப்படும் 2 ஆண்டு சிறை தண்டனையை ஒரு ஆண்டாக குறைக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நாட்டில்...

முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சிறையில் படுக்கை வசதி செய்து கொடுப்போம்… காங்கிரஸ் உறுதி

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய முதல்வர் சந்திரசேகர ராவ் நிச்சயம் சிறை செல்வார் என்றும் அப்போது அவருக்கு படுக்கை வசதிகள் செய்து கொடுப்போம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]