போதையில் காரை ஓட்டி விபத்து… நடிகர் தலிப் தாகிலுக்கு 2 மாதம் சிறை
பாந்த்ரா: மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில், பாலிவுட் நடிகர் தலிப் தாகிலுக்கு 2 மாத சிறை தண்டனை வழங்கி பாந்த்ரா கோர்ட் உத்தரவிட்டுள்ளது....
பாந்த்ரா: மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில், பாலிவுட் நடிகர் தலிப் தாகிலுக்கு 2 மாத சிறை தண்டனை வழங்கி பாந்த்ரா கோர்ட் உத்தரவிட்டுள்ளது....
ஈரான்: ஈரானில் இரண்டு பெண் பத்திரிகையாளர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஈரான் நாட்டில் சர்ச்சைக்குரிய ஆடை கட்டுப்பாடு சட்டத்தின் கீழ்...
திருமலை: மக்கள் ஆசியுடன் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவேன் என ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆந்திர மாநில முன்னாள்...
திருமலை: திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில் மோசடி செய்த வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மின்விசிறி கூட வழங்கப்படவில்லை...
சென்னை: இறைச்சி கொள்முதல் ஊழல் வழக்கில் முன்னாள் ராணுவ மேஜர் ஜெனரலுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது. இலங்கையில் உள்நாட்டு போரை நிறுத்தும் நோக்கில் 1987-ல்...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (வயது 70) மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தோஷகனா ஊழல் வழக்கில் கடந்த...
சென்னை : சென்னை மெட்ரோ ரயில்களின் இயக்கத்தை தடுப்பவா்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்...
விஜயவாடா: ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் விஜயவாடா...
டோகா: அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய ஈரான் மீது அப்போதைய அமெரிக்க அதிபர் பொருளாதார தடைகளை விதித்தார். ஈரானில் இருந்து ரூ.49,138 கோடிக்கு தென் கொரியாவுக்கு கச்சா...
ஆந்திரா: சந்திரபாபு நாயுடுவை சந்திக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் குடும்ப விழா இருந்ததால் நான் செல்லவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில்...