May 20, 2024

சிறை

அமெரிக்காவில் இந்திய மாணவனை தாக்கி சிறை வைப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் படிக்க சென்ற இந்திய மாணவரை கடுமையாக தாக்கி, வீட்டில் சிறை வைத்த இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவின் ரோல்லாவில்...

அரசு ஊழியரை தாக்கினால் ஓராண்டு சிறை போதும்… நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

புதுடெல்லி: அரசு ஊழியர்களை தாக்கியவர்களுக்கு விதிக்கப்படும் 2 ஆண்டு சிறை தண்டனையை ஒரு ஆண்டாக குறைக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நாட்டில்...

முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சிறையில் படுக்கை வசதி செய்து கொடுப்போம்… காங்கிரஸ் உறுதி

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய முதல்வர் சந்திரசேகர ராவ் நிச்சயம் சிறை செல்வார் என்றும் அப்போது அவருக்கு படுக்கை வசதிகள் செய்து கொடுப்போம்...

படுத்துக் கொண்டே பைக் ஓட்டிய மெக்கானிக்: வீடியோ வைரல் ஆனதால் போலீசார் நடவடிக்கை

கரூர்: கைது செய்த போலீசார்... டிடிஎப் வாசன் போல கரூரை சேர்ந்த பைக் பாண்டியன் என்பவர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் படுத்துக் கொண்டே பைக் ஓட்டிய வீடியோ...

தவறாக சித்தரித்து பதிவிட்டால் மூன்று ஆண்டு சிறை தண்டனை

இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துள்ள நவீன வசதிகள் மக்களை ஒருங்கிணைக்கும் பணியையும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தையும் அதிகரித்துள்ளது. அதேசமயம் மக்களின் தனி உரிமை மற்றும் பாதுகாப்புகள் என்பது கேள்விக்குறியாக...

நோபல் பரிசு பெண் சிறையில் உண்ணாவிரதம்

நியூயார்க்: ஈரானில் ஹிஜாப் ஆடை அணிய மறுத்ததால் கைது செய்யப்பட்ட நோபல் பரிசு பெற்ற பெண், தற்போது சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அமைதிக்கான நோபல் பரிசு...

மனைவியின் பிறந்தநாளை மறந்துவிட்டால் கணவருக்கு சிறை தண்டனை

சமோவா: பசிபிக் பெருங்கடலின் பாலினேசிய பகுதியில் உள்ள சமோவாவில் ஒரு விசித்திரமான சட்டம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மனைவியின் பிறந்தநாளை மறக்கும் கணவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது....

புழல் சிறையில் இருந்து விடுதலையானார் டி.டி.எஃப். வாசன்

தமிழ்நாடு: கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பைக்கில் வாசன் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முயன்றார். அப்போது அவரது...

ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை

இந்தியா: நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி தீபாவளி பண்டிகையை...

சந்திரபாபு நாயுடு வாழ்நாள் முழுவதும் சிறையில்தான்… அமைச்சர் ரோஜா பேட்டி

திருமலை: வாழ்நாள் முழுவதும் சந்திரபாபு, இனி சிறையில்தான் இருக்கவேண்டும் என ஆந்திர அமைச்சர் ரோஜா கூறினார். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு, திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]