May 10, 2024

சீனா

இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா… பென்டகன் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தனது வருடாந்திர அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2020ம் ஆண்டு ஜூனில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா, இந்தியா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட...

காஸ்மிக் கதிர்களின் தோற்றம் குறித்து ஆராய சீனா மேற்கொண்டுள்ள திட்டம்

சீனா: சீனாவின் ஆய்வு... காஸ்மிக் கதிர்களின் தோற்றம் குறித்து ஆராய்வதற்காக உலகின் மிகப்பெரிய ஆழ்கடல் தொலைநோக்கியை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. மேற்கு பசிபிக் பெருங்கடலில் 3...

இஸ்ரேலுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் உருவாகும் அபாயம்

பெய்ஜிங்: இஸ்ரேலிய தூதரக அதிகாரி ஒருவருக்கு சீனாவில் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள இஸ்ரேலின் தூதரகத்தில் பணிபுரிந்த தூதரக அதிகாரி, தூதரகத்திற்கு அருகாமையில் தாக்கப்பட்டுள்ளார். தற்போது அவர்...

இந்தியாவின் ஆயுதப்படைக்கு நவீன ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம்

புதுடில்லி: ஆயுதப்படைக்கு நவீன ஆயுதங்கள்... இந்தியா சீனா இடையே லடாக்கின் அசல் எல்லைக் கோடு பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதையடுத்து, இந்தியாவின் ஆயுதப்படைகளுக்கு நவீன ஆயுதங்கள் வாங்குவதற்கு...

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டி நிறைவு

ஹாங்சோ: சீனாவில் நடைபெற்று வந்த 19வது ஆசிய விளையாட்டு போட்டித் தொடர், வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கையுடன் நிறைவடைந்தது. இந்தியா முதல் முறையாக 107 பதக்கங்களை குவித்து...

நியூஸ்கிளிக் சீனாவிடம் இருந்து நிதி பெற்றதாக எப்ஐஆரில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைக்க சீனாவிடம் இருந்து நியூஸ்கிளிக் இணையதளம் பணம் பெற்றதாக எப்ஐஆரில் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. நியூஸ்கிளிக் செய்தி இணையதளம் பணம் பெற்று கொண்டு...

பாகிஸ்தான் ஊடகங்களைக் கட்டுப்படுத்த சீனா முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன்: பாகிஸ்தானின் செயல்பாடுகளை சீனா கட்டுப்படுத்த முயற்சிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு...

நிலவு குறித்த ஆராய்ச்சிக்கு உலக நாடுகள் ஒத்துழைக்க சீனா அழைப்பு

பெய்ஜிங்: நிலவு குறித்த ஆராய்ச்சிக்கு உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என சீனா அழைப்பு விடுத்துள்ளது. நிலவில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக 2028 ஆம் ஆண்டு சாங் இ-8...

நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ள உலக நாடுகளை அழைக்கும் சீனா

பெய்ஜிங்: நிலவு குறித்த ஆராய்ச்சிக்கு உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என சீனா அழைப்பு விடுத்துள்ளது. நிலவில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக 2028 ஆம் ஆண்டு சாங் இ-8...

சீனா நிதி உதவியுடன் இந்தோனேஷியாவில் அதிவேக ரயில் அறிமுகம்

ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக ரயில் இந்தோனேசியாவில் சீன நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது. அடிக்கடி இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் இந்தோனேஷியாவில், ஜகார்த்தா மற்றும் மேற்கு ஜாவா மாகாணத்தின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]