இந்தியா, சீனா வலுவான உறவு அவசியம்…சீன வெளியுறவுத்துறை
பெய்ஜிங்: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வலுவான உறவு இரு நாடுகளுக்கும் நல்லது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்காவின் வார...
பெய்ஜிங்: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வலுவான உறவு இரு நாடுகளுக்கும் நல்லது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்காவின் வார...
பெய்ஜிங்: பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்காவின் வார இதழான 'நியூஸ்வீக்'க்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியா, சீன எல்லையில் நிலவும் பிரச்னைகளுக்கு விரைந்து...
புதுடில்லி: முக்கியமான உறவு... இந்தியா, சீனா இடையேயான உறவு, இருநாடுகளுக்கு மட்டுமின்றி ஆசியாவிற்கும் ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமானது என பிரதமர் மோடி கூறியுள்ளார். அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டியளித்த...
புதுடெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலையான உறவு என்பது இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்துக்கும் முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம்...
புதுடெல்லி: இந்தியாவில், 17-வது லோக்சபாவின் பதவிக்காலம், ஜூன், 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி, லோக்சபா பொதுத்தேர்தல், 19-ம் தேதி துவங்கி, ஜூன், 1-ம் தேதி வரை, 7...
நியூயார்க்: தேர்தல்களில் சீனா பாதிப்பை ஏற்படுத்தலாம்... செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா, தென் கொரியாவில் தோ்தல்களில் சீனா பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக...
சீனா: சீனாவின் பையூன் விமான நிலையத்தில் பெண் பயணி கடத்தி வந்த வண்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சீனாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கவுங்டாங்க் மாகாணத்தில்...
புதுடில்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கிராமங்கள் மலைகளுக்கு சீன அரசு அந்நாட்டு மொழியில் பெயர் வைத்து பட்டியலை வெளியிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கனவே இது போன்ற பட்டியல்...
புதுடெல்லி: அசல் எல்லையில் இருந்து ராணுவத்தை முழுமையாக வாபஸ் பெறுவது தொடர்பாக இந்திய சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜூன் 15, 2020 அன்று,...
சீனா: இயந்திரமயமாக்கப்பட்ட வேளாண் பணிகளை சீன அதிபர் ஜின்பிங் ஆய்வு செய்தார். மத்திய சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள சேங்டு நகரில் இயந்திர மயமாக்கப்பட்ட வேளாண்மை பணிகளை...