April 20, 2024

சீனா

இந்தியா, சீனா வலுவான உறவு அவசியம்…சீன வெளியுறவுத்துறை

பெய்ஜிங்: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வலுவான உறவு இரு நாடுகளுக்கும் நல்லது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்காவின் வார...

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வலுவான உறவு தொடர வேண்டும்: சீன வெளியுறவு அமைச்சகம் கருத்து

பெய்ஜிங்: பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்காவின் வார இதழான 'நியூஸ்வீக்'க்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியா, சீன எல்லையில் நிலவும் பிரச்னைகளுக்கு விரைந்து...

இந்திய – சீனா இடையேயான உறவு உலகிற்கும் முக்கியமானது… பிரதமர் மோடி சொல்கிறார்

புதுடில்லி: முக்கியமான உறவு... இந்தியா, சீனா இடையேயான உறவு, இருநாடுகளுக்கு மட்டுமின்றி ஆசியாவிற்கும் ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமானது என பிரதமர் மோடி கூறியுள்ளார். அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டியளித்த...

இந்தியா – சீனா உறவு ஒட்டுமொத்த உலகத்துக்கும் முக்கியமானது : பிரதமர்

புதுடெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலையான உறவு என்பது இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்துக்கும் முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம்...

ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலி செய்திகளை பரப்பி இந்திய தேர்தலை சீர்குலைக்க சீனா திட்டம்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவில், 17-வது லோக்சபாவின் பதவிக்காலம், ஜூன், 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி, லோக்சபா பொதுத்தேர்தல், 19-ம் தேதி துவங்கி, ஜூன், 1-ம் தேதி வரை, 7...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தல்களில் சீனா பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு

நியூயார்க்: தேர்தல்களில் சீனா பாதிப்பை ஏற்படுத்தலாம்... செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா, தென் கொரியாவில் தோ்தல்களில் சீனா பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக...

பெண் பயணி கடத்தி வந்த வண்டுகள்… சீன அதிகாரிகள் பறிமுதல்

சீனா: சீனாவின் பையூன் விமான நிலையத்தில் பெண் பயணி கடத்தி வந்த வண்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சீனாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கவுங்டாங்க் மாகாணத்தில்...

சீனாவின் பட்டியலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா

புதுடில்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கிராமங்கள் மலைகளுக்கு சீன அரசு அந்நாட்டு மொழியில் பெயர் வைத்து பட்டியலை வெளியிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கனவே இது போன்ற பட்டியல்...

எல்லைப் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இந்திய, சீன உயர் அதிகாரிகள் ஆலோசனை

புதுடெல்லி: அசல் எல்லையில் இருந்து ராணுவத்தை முழுமையாக வாபஸ் பெறுவது தொடர்பாக இந்திய சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜூன் 15, 2020 அன்று,...

சேங்டு நகரில் இயந்திரமயமாக்கப்பட்ட வேளாண் பணிகளை ஆய்வு செய்த அதிபர் ஜின்பிங்

சீனா: இயந்திரமயமாக்கப்பட்ட வேளாண் பணிகளை சீன அதிபர் ஜின்பிங் ஆய்வு செய்தார். மத்திய சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள சேங்டு நகரில் இயந்திர மயமாக்கப்பட்ட வேளாண்மை பணிகளை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]