பெண் பயணி கடத்தி வந்த வண்டுகள்… சீன அதிகாரிகள் பறிமுதல்
சீனா: சீனாவின் பையூன் விமான நிலையத்தில் பெண் பயணி கடத்தி வந்த வண்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சீனாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கவுங்டாங்க் மாகாணத்தில்...
சீனா: சீனாவின் பையூன் விமான நிலையத்தில் பெண் பயணி கடத்தி வந்த வண்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சீனாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கவுங்டாங்க் மாகாணத்தில்...
புதுடில்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கிராமங்கள் மலைகளுக்கு சீன அரசு அந்நாட்டு மொழியில் பெயர் வைத்து பட்டியலை வெளியிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கனவே இது போன்ற பட்டியல்...
புதுடெல்லி: அசல் எல்லையில் இருந்து ராணுவத்தை முழுமையாக வாபஸ் பெறுவது தொடர்பாக இந்திய சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜூன் 15, 2020 அன்று,...
சீனா: இயந்திரமயமாக்கப்பட்ட வேளாண் பணிகளை சீன அதிபர் ஜின்பிங் ஆய்வு செய்தார். மத்திய சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள சேங்டு நகரில் இயந்திர மயமாக்கப்பட்ட வேளாண்மை பணிகளை...
மாலே: இந்திய வீரர்கள் திரும்புகின்றனர்... மாலத்தீவுகளில் உள்ள இந்திய ராணுவ முகாம்களில் இருந்து வீரர்களையும், கண்காணிப்பு விமானங்களையும் திரும்பப் பெறும் பணி துவங்கப்பட்டு விட்டதாக, அந்நாட்டு நாளிதழ்...
அமெரிக்கா: அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு 6 மாத கெடு விதிக்கும் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் டிக்டாக் செயலி நிறுவன பங்குகளை...
இந்தியா: பிரதமர் மோடி கடந்த 9-ம் தேதி அருணாச்சலப் பிரதேசத்துக்குச் சென்றார். அங்கு உலகின் மிக நீளமான இரட்டை வழி சுரங்கப்பாதையான 'சேலா' சுரங்கப்பாதையை திறந்து வைத்தார்....
அமெரிக்கா: வலுவான நிலையில் உள்ளது... சீனாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற அமெரிக்கா வலுவான நிலையில் உள்ளது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். அமெரிக்காவுககும், சீனாவுக்கும்...
பிலிப்பைன்ஸ்: சீனாவின் அட்டகாசம்... தென் சீன கடலில் முகாமிட்டுள்ள பிலிப்பைன்ஸ் கடற்படைகளுக்கு உணவு பொருட்களை எடுத்துச் சென்ற கப்பலை விரட்டும் நோக்கில் சீன கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான...
பாகிஸ்தான்: பாகிஸ்தானின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களுக்கு உதவக்கூடிய சரக்குகள் இருப்பதான சந்தேகத்தின் அடிப்படையில், சீனாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிச் செல்லும் கப்பலை, மும்பையின் நவா...