சீனாவின் பட்டியலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா
புதுடில்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கிராமங்கள் மலைகளுக்கு சீன அரசு அந்நாட்டு மொழியில் பெயர் வைத்து பட்டியலை வெளியிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கனவே இது போன்ற பட்டியல் வெளியானதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.