April 19, 2024

China

இந்தியா, சீனா வலுவான உறவு அவசியம்…சீன வெளியுறவுத்துறை

பெய்ஜிங்: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வலுவான உறவு இரு நாடுகளுக்கும் நல்லது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்காவின் வார...

இந்திய – சீனா இடையேயான உறவு உலகிற்கும் முக்கியமானது… பிரதமர் மோடி சொல்கிறார்

புதுடில்லி: முக்கியமான உறவு... இந்தியா, சீனா இடையேயான உறவு, இருநாடுகளுக்கு மட்டுமின்றி ஆசியாவிற்கும் ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமானது என பிரதமர் மோடி கூறியுள்ளார். அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டியளித்த...

இந்தியா – சீனா உறவு ஒட்டுமொத்த உலகத்துக்கும் முக்கியமானது : பிரதமர்

புதுடெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலையான உறவு என்பது இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்துக்கும் முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம்...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தல்களில் சீனா பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு

நியூயார்க்: தேர்தல்களில் சீனா பாதிப்பை ஏற்படுத்தலாம்... செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா, தென் கொரியாவில் தோ்தல்களில் சீனா பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக...

பெண் பயணி கடத்தி வந்த வண்டுகள்… சீன அதிகாரிகள் பறிமுதல்

சீனா: சீனாவின் பையூன் விமான நிலையத்தில் பெண் பயணி கடத்தி வந்த வண்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சீனாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கவுங்டாங்க் மாகாணத்தில்...

சீனாவின் பட்டியலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா

புதுடில்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கிராமங்கள் மலைகளுக்கு சீன அரசு அந்நாட்டு மொழியில் பெயர் வைத்து பட்டியலை வெளியிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கனவே இது போன்ற பட்டியல்...

30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியதால் சர்ச்சை!

பெய்ஜிங்: அருணாச்சல பிரதேசத்தில் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கனவே அருணாச்சல பிரதேசத்தில் சில இடங்களுக்கு சீனா பெயர் சூட்டிய நிலையில், மேலும்...

சேங்டு நகரில் இயந்திரமயமாக்கப்பட்ட வேளாண் பணிகளை ஆய்வு செய்த அதிபர் ஜின்பிங்

சீனா: இயந்திரமயமாக்கப்பட்ட வேளாண் பணிகளை சீன அதிபர் ஜின்பிங் ஆய்வு செய்தார். மத்திய சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள சேங்டு நகரில் இயந்திர மயமாக்கப்பட்ட வேளாண்மை பணிகளை...

மாலத்தீவுகளில் இருந்து இந்திய வீரர்களை திரும்பப் பெறும் பணி

மாலே: இந்திய வீரர்கள் திரும்புகின்றனர்... மாலத்தீவுகளில் உள்ள இந்திய ராணுவ முகாம்களில் இருந்து வீரர்களையும், கண்காணிப்பு விமானங்களையும் திரும்பப் பெறும் பணி துவங்கப்பட்டு விட்டதாக, அந்நாட்டு நாளிதழ்...

அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு 6 மாத கெடு விதிக்கும் மசோதா மீது வாக்கெடுப்பு

அமெரிக்கா: அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு 6 மாத கெடு விதிக்கும் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் டிக்டாக் செயலி நிறுவன பங்குகளை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]