ஓபிஎஸ்க்கு செல்லூர் ராஜு சாபம்
சென்னை : அதிமுக எதிராக வேலை பார்ப்பவர்கள் தேர்தலுக்குப் பின் காணாமல் போய்விடுவார் என்று செல்லூர் ராஜு தெரிவித்தார். இவர் ஓபிஎஸ்ஐ தான் இவ்வாறு சாடியுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : அதிமுக எதிராக வேலை பார்ப்பவர்கள் தேர்தலுக்குப் பின் காணாமல் போய்விடுவார் என்று செல்லூர் ராஜு தெரிவித்தார். இவர் ஓபிஎஸ்ஐ தான் இவ்வாறு சாடியுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.