அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை பாதுகாக்குமாறு தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம்
புதுடெல்லி: மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, பிங்கி ஆனந்த் உட்பட, 600 வழக்கறிஞர்கள், கடந்த, 26-ம் தேதி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளனர்....