April 28, 2024

அரசியல்

ஓபிஎஸ்க்கு செல்லூர் ராஜு சாபம்

சென்னை : அதிமுக எதிராக வேலை பார்ப்பவர்கள் தேர்தலுக்குப் பின் காணாமல் போய்விடுவார் என்று செல்லூர் ராஜு தெரிவித்தார். இவர் ஓபிஎஸ்ஐ தான் இவ்வாறு சாடியுள்ளார் என்று...

மொழியை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பிரதமருக்கு இல்லை: ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

சென்னை: மொழியை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பிரதமர் மோடிக்கு இல்லை என அண்ணாமலை கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கு தமிழ் தாய் மொழியாக இல்லாதது வருத்தம்...

பிரபல நடிகரின் அரசியல் கட்சியில் இணையும் அனுஷ்கா

சினிமா: ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், ஆந்திராவில் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் ஜெகன்மோகனின் ஒய்எஸ்ஆர்...

நடிகை கீர்த்தி சனோனும் அரசியலில் குதிப்பதாக தகவல்

சினிமா: திரையுலக பிரபலங்கள் அரசியல் கட்சிகளில் சேருவது சகஜமாகிவிட்டது. இந்த வகையில் இந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., ஏராளமான நட்சத்திர வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதில் நடிகை கங்கனாவும்...

மக்கள் சேவையாற்றவே அரசியலுக்கு வந்தோம்

கரூர்: வாக்கு சேகரிப்பு... கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் மேட்டுப்பாளையம், தளவாபாளையம், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தனது...

அரசியல் நகைச்சுவை நடிகர் அண்ணாமலை: திருமாவளவன் கிண்டல்

விழுப்புரத்தில் விசிக வேட்பாளரை ஆதரித்து கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் எந்த...

அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை பாதுகாக்குமாறு தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம்

புதுடெல்லி: மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, பிங்கி ஆனந்த் உட்பட, 600 வழக்கறிஞர்கள், கடந்த, 26-ம் தேதி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளனர்....

அரசியலில் ஈடுபடுவதை நீதிமன்றம் தடுக்க கூடாது… சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் மாநகராட்சி மேயர் சிபா சங்கர் தாசுக்கு கடந்த 2022 ஆகஸ்டில் வழக்கு ஒன்றில் ஜாமீன் வழங்கிய ஒடிசா உயர் நீதிமன்றம், அரசியல்...

தி.மு.க. ஒரு கொள்கை கூடாரம். மோடி சொல்வது போல் யாராலும் அழிக்க முடியாது: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

வேலூர்: வேலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார் தலைமையில் நேற்று வேலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவ, மாணவியர், மகளிர், தகவல் தொழில்நுட்ப...

உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான கவர்னர் பதவி விலக வேண்டும்: இரா.முத்தரசன் வலியுறுத்தல்

திருவாரூர்: நீதிமன்றத்தால் பலமுறை கண்டிக்கப்பட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தானாக முன்வந்து பதவி விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]