May 11, 2024

சீமான்

தைப்பூசத்தை முன்னிட்டு ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் சிறப்பு முகாமை வேறு நாளிற்கு மாற்ற வேண்டும்… சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு, தமிழகத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ரேஷன் கார்டு, மின் இணைப்பு போன்ற ஆவணங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு...

சென்னை மெரினாவில் கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் வைக்க கூடாது… கருத்து கேட்பு கூட்டத்தில் சீமான் ஆவேசம்

சென்னை, தமிழக முன்னாள் முதல்வர்கலைஞர் கருணாநிதியின் எழுத்துக்களைக் குறிக்கும் வகையில் சென்னை மெரினா கடலில் பேனா வடிவ தூண் அமைக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 81...

ஈரோடு கிழக்கு தொகுதியில் கொலை செய்யப்பட்ட சகோதரர்களில் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் பொருளாளர்… சீமான் அஞ்சலி

ஈரோடு கிழக்கு தொகுதி, கிருஷ்ணசாமி வீதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன்கள் கவுதம், கார்த்திகேயன் ஆகியோர் வீட்டில் மசாலா, தேன், நல்லெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து...

தம்பி திருமகன் எனக்கு மிகவும் பிடிக்கும் – சீமான்

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்...

சென்னை மெரினாவில் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம்… கருத்து கேட்பு கூட்டத்தில் சீமான்

சென்னை, தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் எழுத்துக்களைக் குறிக்கும் வகையில் சென்னை மெரினா கடலில் பேனா வடிவ தூண் அமைக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த...

குஜராத் படுகொலை குறித்த பி.பி.சி ஆவணப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட அனுமதி வழங்க வேண்டும்… சீமான் கோரிக்கை

சென்னை, குஜராத்தில் நரேந்திர மோடி அரசு நடத்திய மதவெறி படுகொலைகள் குறித்த ஆவணப்படத்தை பார்த்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை...

கவர்னர் பேசவேண்டும் என்பதற்காக ஏதேதோ பேசி வருகிறார் – சீமான்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழ்நாடு கவர்னர் தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று...

ரஜினி ரசிகர்கள் செயல் கண்டிக்கத்தக்கது- சீமான்

சென்னை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இரண்டு பெரிய ஹீரோக்களின் படமான வாரிசும் துணிவும் பல வருடங்களுக்குப் பிறகு நேரடியாக மோதுகின்றன. இந்த இரண்டு படங்களின் படக்குழுவினரும்...

கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்-சீமான்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் போக்குவரத்து நெரிசல் காரணமாக புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து, மணகரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர், கீசாதிருப்புந்தூர்த்தி, கல்யாணபுரம், பெருமாபுலியூர், திருவையாறு ஆகிய...

கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுஉடனடியாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் – சீமான்

சென்னை: பொங்கல் தொகுப்பினை நம்பி விளைவிக்கப்பட்ட செங்கரும்பினை தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]