April 27, 2024

சீமான்

கொசுவை ஒழிக்க முடியாத இவர்களால் எப்படி ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்க முடியும் – சீமான் கேள்வி

கும்பகோணம் உச்சிப் பிள்ளையார்கோயில் அருகே நாம் தமிழர் கட்சியின் நாகப்பட்டினம் மக்களவை வேட்பாளர் கார்த்திகா, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேருந்து நிலையம் மற்றும் மயிலாடுதுறை மக்களவை வேட்பாளர்...

மாலை நேரத்தில் தருமபுரி கிராமங்களில் களைகட்டும் தேர்தல் பிரச்சாரம்!

தருமபுரி: மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் தருமபுரி...

சீமானின் 3-ம் கட்ட பிரச்சாரம்… பாட்டு பாடி வாக்கு சேகரிப்பு..!!

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் 3-ம் கட்ட தேர்தல் பிரசாரம் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது. ஏற்கனவே 2 கட்டமாக பிரசாரம்...

நோட்டாவுக்கு வாக்களிப்பதால் எந்த மாற்றமும் வராது – சீமான்

பொள்ளாச்சி: நோட்டாவுக்கு வாக்களிப்பது எந்த மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை. உங்களின் மதிப்பு மிக்க வாக்கை நோட்டாவுக்கு கொடுத்து வீணாக்காதீர்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

மதிப்பு மிக்க வாக்கை நோட்டாவுக்கு அளித்து வீணாக்கி விடாதீர்கள் : சீமான்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுரேஷ்குமாரை ஆதரித்து சீமான் நேற்று பொள்ளாச்சியில் பிரசாரம் செய்தார். அவர் கூறியதாவது: மக்கள் மிகுந்த...

வேறு திட்டத்தை சுட்டிக்காட்டி வாக்கு கேட்காதது ஏன்? சீமான் கேள்வி

திருப்பூர்: 3 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வரும் தி.மு.க ஆயிரம் ரூபாய் கொடுப்பதை தவிர வேறு திட்டத்தை சுட்டிக்காட்டி வாக்கு கேட்காதது ஏன்? என சீமான் கேள்வி...

சேவையை சொல்லி வாக்கு பெற முடியாதவர்கள் பணம் கொடுக்கிறார்கள்

அவிநாசி: எதற்கு பணம் கொடுக்கிறார்கள்... மக்களுக்கு செய்த சேவையை சொல்லி வாக்கு பெற முடியாதவர்கள் பணம் கொடுக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

தேர்தலுக்காக ஆசிரியர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்கிறார்

தருமபுரி: தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து குமாரசாமி பேட்டையில் சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ஆசிரியர்கள் போராடிய போது கண்டு...

திருப்பத்தூரில் சீமான் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்

திருப்பத்தூர்: வேலூர் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ோட்டியிடும் மகேஷ் ஆனந்த்தை ஆதரித்து, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள புறவழிச்சாலையில் நாம் தமிழர் கட்சி...

எனக்கு கரும்பு விவசாயி சின்னம் தராததுதான் காரணம்… சீமான் சொல்கிறார்

சென்னை: சின்னம் தராததுதான் காரணம்... அதிக வாக்குகளை பெற்றுவிடுவேன் என்ற பயத்தினால் தான் எனக்கு கரும்பு விவசாயி சின்னம் வரவிடாமல் தடுத்து விட்டனர் என்று நாம் தமிழர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]