May 8, 2024

சீமான்

கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற பா.ஜ.க. தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் போட்டி

நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற பாரதிய ஜனதா கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. 2024...

10-ம் வகுப்புக்கு கட்டாய தமிழ் பாடத்தில் இருந்து விலக்கு: சீமான் கண்டனம்

சென்னை: "தமிழில் பிற மொழிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 10-ம் வகுப்பு தேர்வில், தமிழ் பாடத்தை கட்டாயம் எழுதுவதில் இருந்து, இந்தாண்டு, தி.மு.க., அரசு விலக்கு அளித்துள்ளது. கடும்...

குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டு மக்களை பிளவுபடுத்த வழிவகுக்கும்: சீமான்

சென்னை: பா.ஜ.க. அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது நாட்டு மக்களை பிளவுபடுத்த வழிவகுக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது...

நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் பிரச்சாரத்தை தொடக்கி வைத்த இயக்குனர் பாரதிராஜா

ஆத்தூர்: பிரச்சாரத்தை தொடக்கினார்... கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ்பாண்டியன், சின்னம் தராத நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் உள்ள...

சீமானால் தற்கொலை செய்யப் போகிறேன்… விஜயலட்சுமி ஆவேசம்

சினிமா:  ’நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியுள்ளார் என நடிகை விஜயலட்சுமி கடந்த பல வருடங்களுக்கும் மேலாக பரபரப்பு...

திட்டமிட்டே விவசாயி சின்னம் மறுப்பு… சீமான் காட்டம்

சென்னை: திமுக, அதிமுகவுக்குப் பிறகு பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி தான் என்று சீமான் தெரிவித்துள்ளார். தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக...

ஸ்டாப்லர் பின், குண்டூசியை சின்னமாக எப்படி ஏற்க முடியும்? சீமான் கேள்வி

சென்னை: விவசாயி சின்னத்தை மறுத்தது திட்டமிட்ட செயல் என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார். சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான், “ஸ்டாப்லர்...

நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தை குறைக்க சதி: சீமான் பேட்டி!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தை குறைக்க சதி நடப்பதாக சீமான் கூறியுள்ளார். சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது. அங்கீகாரம் இல்லாத கட்சியான...

சீமான் மாதிரி பேசட்டுமா…? செய்தியாளர்களிடம் சீறிய திருநாவுக்கரசர்

திருச்சி: விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி, காங்கிரஸில் இருந்து விலகி ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து, திருச்சி எம்பி.,யும், தமிழக முன்னாள் காங்கிரஸ்...

ஏகனாபுரம் மக்களை உடன் விடுவிக்க சீமான் வலியுறுத்தல்

சென்னை: உடன் விடுவிக்க வேண்டும்... ஏகனாபுரம் மக்களை கைது செய்தது பயங்கரவாதம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் கைதான ஏகனாபுரம் மக்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]