ஏகனாபுரம் மக்களை உடன் விடுவிக்க சீமான் வலியுறுத்தல்
சென்னை: உடன் விடுவிக்க வேண்டும்… ஏகனாபுரம் மக்களை கைது செய்தது பயங்கரவாதம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் கைதான ஏகனாபுரம் மக்கள் மீது எந்த வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.