May 17, 2024

வரும் 4ம் தேதி அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டம்

சென்னை: அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு… போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததை கண்டித்து மார்ச் 4 ஆம் தேதி வருவாய் மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகங்கள் முன் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வருங்காலத் தலைமுறையின் வாழ்க்கை சீரழிந்து, போதைப்பொருளால் தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]