அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதியின் உறவினர் வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல்
திருச்சி : திருச்சி மக்களவைத் தொகுதியில் தேர்தல் முறைகேடுகளை தடுக்க 81 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் திருச்சியில் உள்ள...
திருச்சி : திருச்சி மக்களவைத் தொகுதியில் தேர்தல் முறைகேடுகளை தடுக்க 81 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் திருச்சியில் உள்ள...
கோவை: பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியும், தொழில் வளர்ச்சியும் போய்விடும். அதிமுக பற்றி சொல்ல எதுவும் இல்லை, சிம்ப்ளி வேஸ்ட் என்று கோவையில் நடந்த பிரச்சார...
சென்னை: 'கரூரில் குடிமராமத்து பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், அரசியல் காரணங்களுக்காக அரசு அதிகாரிகளை தாக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்'...
சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்படி சோழிங்கநல்லூர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்...
சென்னை : அரசியல் கட்சிகள் பணம், பரிசு கொடுத்து ஓட்டுகளை கவரக்கூடாது என்பதில் தேர்தல் கமிஷன் உறுதியாக உள்ளது. பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட...
சென்னை: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் சூடுபிடித்துள்ளது. லோக்சபா தேர்தல் பிரசாரம் நாடு முழுவதும் மும்முரமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக தொடர் ஆய்வுகள் வெளியாகி வருகின்றன. அந்த...
அ.தி.மு.க.-பா.ஜ.க. பிளவு அரசியல் நாடகம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி அக்கட்சியின் வேட்பாளருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் விடுதலை...
சென்னை : அமைச்சர் உதயநிதி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கடலூரில் எதிர்க்கட்சிகள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் அமைச்சர்...
கோவை: மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெறுகிறது பாஜக என்று கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்....
கோவை: வேட்பு மனுவை ஏற்காதீர்கள்... கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான கிராந்திகுமார்பாடி...