May 7, 2024

அதிமுக

சென்னையில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை : அதிமுகவில் தனி தலைமை குறித்த சர்ச்சை நீடிக்கிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அதிமுக மற்றும் பிற அணிகளின்...

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் – தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பா?

புதுடெல்லி: பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த...

அதிமுக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் போட்டி பொதுக்குழு

சென்னை: அ.தி.மு.க.,வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டுள்ள அதிகார போட்டியால், கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த நிலையில் கடந்த...

அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்து விசாரணை

சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அத்துடன்...

நட்டா – ஓபிஎஸ் சந்திப்பு, அதிமுக முகாமில் புதிய மாற்றங்களுக்கு வித்திடுமா?

சென்னை: பாஜக தலைவர் நட்டாவை ஓபிஎஸ் நேரில் சந்தித்து பேசிய சில முக்கிய தகவல்கள் இன்னும் 2 நாளில் வெளியாகலாம், அதிமுக முகாமில் புதிய மாற்றங்களுக்கு இந்த...

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மனு தாக்கல்

சென்னை: எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லாது என்று ஓ.பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளார். இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை...

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் வெற்றி பெற முடியும்

மதுரை: அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் முடியும்... குஜராத்தை தொடர்ந்து தமிழகத்தில் பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் முடியும் முன்னாள் அமைச்சர் செல்லூர்...

அவர்களுடன் இருந்ததற்காக தினமும் இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறேன்

சென்னை; முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்திய ஆட்சி சுனாமி போல் வந்து தமிழக மக்களை தாக்கியது. அப்போது நானும் அவர்களுடன் இருந்துள்ளேன். அதற்காக நான் தினமும்...

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் நான்தான் :மத்திய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகத் தொடர்வேன் என்றும், முன்னாள் முதல்வர் பழனிசாமியை கட்சியின் பொறுப்பாளராகக் கருத வேண்டாம் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அதிமுகவில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]